Month: July 2024

ரூ.43.61 கோடி மதிப்பிலான ஆவின் திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

சென்னை: ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.43.61 கோடி ரூபாய் மதிப்பிலான 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு…

ஸ்டாலின் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்! புதன்கிழமை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பின் மூலம் சட்டப்பேரவையின்…

கூவத்தூர் சம்பவம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. கவுன்சிலர்கள் அனைவரும் தனியார் விடுதியில் சிறை வைக்கப் பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது யாரும் கலந்துகொள்ள…

ஓரிரு நாளில் நிரம்புகிறது மேட்டூர் அணை! நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கனஅடியாக உயர்வு…

சேலம்: காவிரியில் நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம 116 அடியை தாண்டி உள்ளது. இதனால்,…

ஆகஸ்டு 1ந்தேதி முதல் பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 1ந்தேதி முதல் பிளஸ்2 தேர்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு…

தமிழ்நாட்டில் ரூ.9000 கோடியில் டாடா மின்சார வாகன உற்பத்தி ஆலை! செப்டம்பரில் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம் ரூ.9000 கோடி மதிப்பில், மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் செப்டம்பர்…

இடஒதுக்கீடு தொடர்பான பீகார் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%-ல் 65%-ஆக உயர்த்தப்பட்ட அரசின் உத்தரவுக்கு பீகார் மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலை யில், அதை எதிர்த்து மேல்முறையீடு…

ரூ.734.91 கோடியில் மறு சீரமைப்பு பணி: எழும்பூர் ரயில் நிலைய நுழைவாயில் இடிப்பு….

சென்னை: ரூ.734.91 கோடியில் எழும்பூர் ரயில் நிலையம் நவீன மயமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், தற்போது, எழும்பூர் ரயில் நிலையத்தின்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 20 நபர்களின் சொத்துகளை முடக்க காவல்துறை திட்டம்

சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட வர்களின் சொத்துக்களை முடக்க…

தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம்! தமிழ்நாடுஅரசின் அறிவிப்புக்கு பாமக நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு…

சென்னை: சமஸ்கிருதத்தை வேறறுப்போம் என்ற கூறி வந்த திமுக அரசு, தற்போது தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி…