Month: June 2024

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உரிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருதி உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு…

3-வது முறை: அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி…

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறுதேர்வு…

53பேரை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு! அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்…

சென்னை: 53பேரை பலி கொண்ட குவைத் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்…

நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வின் புனிதத்தன்மையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு…

ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலி: இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டை பெற நடவடிக்கை!

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டை பெற போர்க்கால…

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விவசாய சங்க தலைவர் வலியுறுத்தல்…

சென்னை: மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.…

குவைத் தீ விபத்தில் பலி 53ஆக உயர்வு! தமிழர்கள் குறித்த தகவல்கள் அறிய உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பான விவரங்களை அறிய,…

சவுக்கு சங்கருக்கு இரண்டு மாதத்திற்குள் இடைக்கால நிவாரணம் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: மருத்துவ காரணத்துக்காக சவுக்கு சங்கர் இடைக்கால நிவாரணம் கோரினால், அதை 8 வாரங்களில் பரிசீலித்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரபல அரசியல்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைமை . தேர்தல் பணிக்குழுவை அறிவித்து உள்ளது. தொடர்ந்து இன்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளது. திமுக…