Month: May 2024

சொல்லாததையும் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிக்கை 

சென்னை: சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அரசின் சாதனைகளை தமிழ்நாடு அரசு அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு…

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ புளு லைன் சேவை சீரானது!

சென்னை: சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ புளு லைன் சேவை சீரானது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பயணிகள் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக வும்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுமீது நாளை விசாரணை…

டெல்லி: சிறையில் இருக்கும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (மே 16ந்தேதி)க்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. 11…

நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பை அகற்ற ரூ.1 கோடி லஞ்சம் – பெண் தாசில்தார், போலீஸ்காரர் கைது! இது சென்னை சம்பவம்…

சென்னை: நீதிமன்ற உத்தரவின்படி, தனியாருக்கான சொந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட, பெண் தாசில்தார், அவருக்கு உடந்தையாக இருந்த போலீசார் கைது செய்யப்பட்டு…

பாஜக 400 இடங்களை வென்றால், பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு, மதுரா, வாரணாசியில் கோவில் கட்டப்படும்! அசாம் முதல்வர் பரபரப்பு பேச்சு…

டெல்லி: பாஜக 400 இடங்களை வென்றால், பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர், மதுரா, வாரணாசியில் கோவில் கட்டப்படும் என்று அசாம் முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை உபா சட்டத்தில் கைது செய்தது செல்லாது! உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ‛நியூஸ் க்ளிக்’ ஆசிரியரை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கைது செய்தது செல்லாது, அவரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டு உள்ளது.…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி!

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில்,…

தொடர்கிறது வேங்கைவயல் சம்பவம்: விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு…

மின்தடை: திருப்பூர் ஸ்டிராங் ரூம் சிசிடிவி காமிராக்கள் செயலிழப்பு…

திருப்பூர்: மின் தடை காரணமாக திருப்பூரில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் செயலிழந்தது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல்…

சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன இயந்திரம் அறிமுகம்…

சென்னை: சென்னையில் கழிவு நீர் அடைப்பை எடுக்க நவீன ‘பண்டிகூட்’ இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயந்திரம் மூலம் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை…