Month: May 2024

அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு: ஈரான் தற்காலிக அதிபராக முகமது முக்பர் அறிவிப்பு…

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், துணை அதிபராக இருந்தமுகமது முக்பர் தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு…

கனமழை எதிரொலி: பொதுமக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்க மாநில பேரிடர் துறை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடில் இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.…

“குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்”! சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு…

சென்னை: “குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்” தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

நிர்பயாவுக்காக போராடிய ஆத்ஆத்மி இன்று குற்றவாளிக்காக போராடுகிறது! ஆம்ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

டெல்லி: 12 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையால் தாக்கப்பட்டு பலியான நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது, தனது கட்சி பெண் எம்.பியே ஒருவரால் தாக்கப் பட்டுள்ள நிலையில், அந்த…

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் எட்டாவது அதிபர் இப்ராஹிம் ரெய்சி. அஜர்பைஜான்…

லோக்சபா 2024 – 5வது கட்ட தேர்தல்: காலை 9மணி வரை 10.28% வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவை அமைப்பதற்கான 5வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி வரை 10.28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல்…

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகள்! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!

சென்னை: “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மருத்துவக் குழுக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார…

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – நாளை வரை ‘ரெட் அலர்ட்’!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மே 22 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், மேலும் 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டு…

பொறியியல் படிப்புக்கு இதுவரை 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 6ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்ப தாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம்…

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 8 பேர் உயிரிழந்ததாக தகவல்….!

பக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்குத்தான மலையின் ஓரத்தில்…