Month: September 2022

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, சாரண, சாரணியர் இயக்க தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்றார் அன்பில் மகேஸ் ..!

சென்னை: பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக தேர்வு பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றுவிட்டு, தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின்…

கல்லூரிகளில் 70 சதவீத ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தால் கல்வித்தரம் எப்படி உயரும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி…

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 70 சதவீத ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தால் கல்வித்தரம் எப்படி உயரும்? என பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கேள்வி…

கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு சிறப்பு கவனம்: இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் சிறப்புரை

சென்னை: கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துப்படுவதாக இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரை அற்றிய முதலமைச்சர்…

செப்டம்பர் 15ல் மதுரையில் அண்ணா சிலைக்கு மரியாதை செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று மதுரை நெல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் என திமுக தலைமை அறிவித்து…

ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு…

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற…

‘ஷாக்’ அடிக்கும் மின் கட்டண உயர்வை தொடர்ந்து, புதிய மின் இணைப்புக்கட்டணமும் உயர்வு! பொதுமக்கள் மீது மேலும் சுமை…

சென்னை: தமிழ்நாட்டின் சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அதிரடியாக மின்கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவே பொதுமக்களுக்கு சுமையை கூட்டியுள்ள நிலையில்,…

முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவுக்கு இலவச வீடு/ படிப்பு செலவு அரசே ஏற்கும்! அமைச்சர் நாசர்

சென்னை: பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, சிறுமியின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற சிறுமி…

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி! பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்…

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான செய்தியில் 80சதவிகித மாணவர்கள்…

பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் – மாணவர்கள் எதிர்ப்பு! இது கர்நாடக சம்பவம்..

பெங்களூரு: பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு சில மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், கோவில் கட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ…

12/09/2022; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 47,176 பேர் உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம்…