Month: August 2022

முதலமைச்சர் ஸ்டாலின் ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்ச பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…

பொள்ளாச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 இலட்ச பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளில் 50 சதம் கூடுதல் தளங்களை கட்ட அனுமதி

மெட்ரோ வழித்தடத்தில் உள்ள மனைகளில் 100 ச. அடிக்கு 250 ச. அடி வரை வீடு கட்டிக்கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 ச.அடிக்கு 2.5 என்ற தள…

முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை! முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி…

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் பெற்றோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க கண்ணீர்…

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மதுபான ஆலைகள் மறுப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை; காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மதுபான ஆலைகள் மறுப்பு தெரிவிக்கின்றன, அதனால் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் சிரமம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில்…

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது! காவல்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், இதுகுறித்து நாளை…

பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் தமிழகஅரசு வெளியிட்டது. இதனால், இலவச வேட்டி சேலை திட்டம் தொடருமான என்ற கேள்விக்கு…

கட்சி தலைவர் தேர்தல்? ஆகஸ்டு 28ந்தேதி சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

டெல்லி: ஆகஸ்ட் 28 ந்தேதி அன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் குறித்து…

4.5 பில்லியன் யூரோக்கள் ஊழல்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு 12ஆண்டு சிறை தண்டனை…

மலேசியா: 4.5 பில்லியன் யூரோக்கள் ஊழல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு 12ஆண்டு சிறை தண்டனை விதித்த அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின்…

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…! அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில்,…

24/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: 24/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சையில் 96,442 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…