Month: August 2022

பொறியியல் படிப்பில் யோகா, ஆயுர்வேதா, சித்தா உள்பட 9 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்… அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் யோகா, ஆயுர்வேதா, சித்தா உள்பட 9 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 9 பாடங்களில், ஏதேனும் 2 பாடங்களை…

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு அடிப்படையில்  நியமிக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு நியமிக்கப்படாததே அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த அவல…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திமுகவுக்கு தாவுகிறார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி….

கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைய உள்ளதாக…

தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு…

டெல்லி: தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால் சாகித்யா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி…

காவிரி டெல்டாவில் மட்டும் 6 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட படுகொலைகள்! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள் அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்து உள்ளார். காவிரி டெல்டாவில் மட்டும் 6 மாதங்களில் 70-க்கும்…

குடும்ப நல நிதி ரூ.5 லட்சமாக உயர்வு:  போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் தகவல்…

சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து தொழிலாளர் களின் 14-வது ஊதிய…

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நடைபெற்று வந்த நிலையில், இன்று 5% ஊதிய உயர்வு அளிக்க…

பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டிய குஜராத் அரசின் நடவடிக்கை இந்திய வரலாற்றில் கரும்புள்ளி! கே.எஸ்.அழகிரி

சென்னை: பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டிய மோடி அரசின் நடவடிக்கை இந்திய வரலாற்றில் கரும்புள்ளி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார். பாலியல்…

இலவசங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை! 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்…

டெல்லி: இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க யோசனை தெரிவித்து உள்ளதுடன், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு…

பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை – மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்! குஷ்பு கொந்தளிப்பு…

சென்னை: குஜராத் வன்முறை தொடர்பான பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், இது மனித…