தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,…
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,…
சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய…
சென்னை: பள்ளிகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம்…
சென்னை: சென்னை இன்று பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகள், டீசல் விலை 100 ரூபாய் 94 காசுகள் என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில்…
மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
500 ஆண்டுகள் பழமையான அருள்மலை கிருபாகர சுப்ரமணியசுவாமி கோயில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அருள்மலை எனப்படும் தோரணவாவி முருகன் கோயில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.…
டெல்லி: உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும்…
சென்னை: பொதுமக்கள் எளிதில் கவுன்சிலர்களை தொடர்புகொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு புதிய போன் எண்கள் வழங்கி, அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா ராஜன்.…