Month: November 2021

8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுங்கள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டில், எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு அறிவிக்கைகளை வெளியிட வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் 20ந்தேதிக்கு மாற்றம்…

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை (19ந்தேதி) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள…

ஆன்லைன் ரம்மிக்கு சென்னையில் மேலும் ஒரு இளைஞர் பலி…

சென்னை: உயிரை பறிக்கும் ஆன்லைன் ரம்மிக்கு சென்னையில் மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை அனாதையாகி உள்ளது. ஆன்லைன்…

வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னை: வேலூர் மாவட்ட எஸ்.பி. உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு…

நெருங்கி வருகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை….

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக சென்னை அருகே நெருங்கி வருவதால், சென்னை உள்பட 6 மாவட்டங் களில் கனமழை கொட்டும் என இந்திய…

சொகுசு கார்களில் வந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி விற்பனை செய்த பலே கில்லாடிகள் 2பேர் கைது 3 கார்கள் பறிமுதல்!

தூத்துக்குடி: சொகுசு கார்களில் வந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி ஓட்டல்களில் விற்பனை செய்து வந்த பலே கில்லாடி திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு…

டோக்லாம் எல்லை அருகே பல புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளது சீனா… புகைப்படங்கள்

டோக்லாம் அருகே பூடானுக்கும் சீனாவிற்கும் இடையே சர்ச்சைக்குரிய நிலத்தில் பல புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சீன…

திருவண்ணாமலையில் தீபத்தன்று 15ஆயிரம் பேருக்கு கிரிவலம் செல்ல அனுமதி! தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தகவல்..

சென்னை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்தன்று 15ஆயிரம் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழகஅரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா…

ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என தீர்ப்பு வழங்கிய மும்பை பெண்நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்….

டெல்லி: ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என உத்தரவிட்ட மும்பை நீதிமன்ற பெண் நீதிபதியின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.…

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.25லட்சத்தை ஏமாந்த நடிகை சினேகா…! காவல்துறையில் புகார்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னாள் முன்னணி நடிகையான சினேகா, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.25லட்சத்தை மூதலீடு செய்துள்ள நிலையில், அதற்கான வட்டியும்,…