Month: October 2020

ஓய்வூதியம் தொடர்பாக தியாகி நீதிமன்றத்தை நாடச்செய்த அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்! உயர்நீதிமன்றம் சூடு

சென்னை: தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பாக, தியாகியை நீதிமன்றத்தை நாடச்செய்ததற்கு அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக்கோரி 99 வயது…

ஐப்பசிமாத பூஜைக்காக நடை திறப்பு: சபரிமலையில் தினசரி 250 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி…

கொச்சி: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தினசரி 250 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் அனுமதி வழங்கப்படும் என தேவசம்…

7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால் மேலும் 325 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டாக்டராகும் வாய்ப்பு! அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம்: தமிழகஅரசின் புதியசட்டத்தின்படி, 7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால், மேலும் 325 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் டாக்டர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: விசாரணை ஆஜராக பயந்து மருத்துவமனையில் சேர்ந்தார் சிவசங்கரன்

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும், தங்கம் கடத்தல் வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,…

பாலியல் வன்புணர்வு புகார்: நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மனைவி, மகன் மீது எஃப்ஐஆர் பதிவு…

மும்பை: பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில், நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி யோகிதா பாலி, மகன் மஹாக்ஷய் மீது மும்பை காவல்துறைடியில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.…

பொறியியல் கலந்தாய்வில் மவுசு குறைந்த பாடப்பிரிவுகள் – "கம்ப்யூட்டர் சயின்ஸ்" தொடர்ந்து முன்னிலை

சென்னை : அண்ணா பல்கலைக்கழக முதல் சுற்று கலந்தாய்வில் 22 சதவீதம் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இம்மாதம் 8-ம் தேதி ஆரம்பித்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின்…

முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்?  அடையாளம்  காணுவதில் அரசு தீவிரம்…

டெல்லி: கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் பெறுவதில்,.முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறும் 30 கோடி பயனர்கள் யார் யார்? என்பதை அடையாளம் காணுவதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி…

சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம்!  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  எச்சரிக்கை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில், துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் வேடிக்கை பார்க்கமாட்டோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணா…

கொரோனாவின் கோர தாண்டவம்: பீகாரில் மேலும் ஒரு அமைச்சர் கொரோனாவுக்கு பலி!

பாட்னா: பீகாரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு அமைச்சர் உயிரிந்துள்ளார்.…

குளறுபடிகள் நீக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் மீண்டும் வெளியானது…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகவை தற்போது…