ஓய்வூதியம் தொடர்பாக தியாகி நீதிமன்றத்தை நாடச்செய்த அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்! உயர்நீதிமன்றம் சூடு
சென்னை: தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பாக, தியாகியை நீதிமன்றத்தை நாடச்செய்ததற்கு அரசு அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. தியாகிகள் ஓய்வூதியம் வழங்கக்கோரி 99 வயது…