நாளை 23ந்தேதி: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 73-ஆயிரத்தை கடந்ததுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 5,980 பேருக்கு கொரோனா…
நடிகை ரோஜாவை ’செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப் படுத்தியவர் இயக்குனர் ஆர்.கே.செல்வ மணி. அதன் பிறகு அடுத்த 10 ஆண்டு களை தாண்டி ரோஜா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஆயிரத்தை தாண்டி பாதிப்பு உறுதி…
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவர் களுடன் ஆலோசித்து சிகிச்சை வழங்கப்பட்டு…
கடந்த 2015 ம் ஆண்டு திரைக்கு வந்த ’புறம்போக்கு எனும் பொதுவுடமை’ படத்தில் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு தற்போது லாபம் படத்தில் அவருடன்…
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தினை இ-பாஸ் காரணம் காடி தடை செய்யக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு…
COVID-19-ஐ விட பொருளாதாரம் மற்றும் நமது சுகாதார அமைப்புகள் அதிக மக்களைக் கொல்லும் என்று பில் கேட்ஸ் கூறினார். COVID-19 பெருந்தொற்றுநோய் ஒரு முடிவுக்குள் வருவதற்குள் மில்லியன்…
சென்னை: தமிழகத்தில் இன்று 5980 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி திரையுலகினர் பாரதிராஜா கேட்டுக்…