Month: May 2020

வரும் 16ந்தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு.. சென்னை வானிலை மையம்…

சென்னை: வரும் 16ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் அதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு…

ராணுவ கேன்டீன்களில் இனி இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை…

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே இனிமேல் துணை ராணுவ கேன்டீன்களில் விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் ராணுவத்தினர்…

கோயம்பேடு சந்தைகள் மூடல் எதிரொலி: சென்னையில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

சென்னை: சென்னையில் மிக விரைவில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கோயம்பேடு மொதத உணவு…

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் வரை நீட்டிப்பு… நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: “சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை அறிவித்த மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடுத்த 3 மாதங்களுக்கான தொழிலாளர்களின் பிஎஃப் சந்தாவை…

2019 ல் நிதின் கட்கரி வரையறுத்ததை மீண்டும் வழிமொழிந்தாரா நிர்மலா சீதாராமன் ?

டெல்லி : 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் MSME குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறிய வரைமுறைகளை, நிர்மலா சீதாராமன் வழிமொழிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில்…

அரசு கட்டிட பணி ஒப்பந்ததாரர்களுக்கு 6 மாதம் கூடுதல் அவகாசம்… நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது / பிரதமர் அறிவித்த திட்டம் ‘சுயசார்பு பாரதம்’ என்ற…

லாக்டவுன் காலத்தில் 41 கோடி வங்கி கணக்குகளில் 52ஆயிரம் கோடி ரூபாய்… நிர்மலாசீத்தாராமன்

டெல்லி: லாக்டவுன் காலத்தில் 41 கோடி வங்கி கணக்குகளில் 52ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்ட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் தெரிவித்து உள்ளார். அடுத்த சில…

மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90ஆயிரம் கோடி நிதியுதவி… நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின்…

புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவு கட்டணம்: ஆட்சியர்களுக்கு ரூ. 54.74 கோடி ஒதுக்கிய உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல 54 கோடி ரூபாய் பயண கட்டணத்தை வழங்கி உள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. இந்தியாவில்…

அடுத்த 3 மாதங்களுக்கு பிஎஃப் சந்தாவை அரசே செலுத்தும்… நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: “சுயசார்பு பாரதம்: ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை அறிவித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடுத்த 3 மாதங்களுக்கான தொழிலாளர்களின் பிஎஃப் சந்தாவை அரசே…