Month: May 2020

கொரோனா டெஸ்ட் கேட்டதால் விபரீதம்.. குடும்பத்தோடு குத்திக்கொலை..

கொரோனா டெஸ்ட் கேட்டதால் விபரீதம்.. குடும்பத்தோடு குத்திக்கொலை.. மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த ராஜ்னுகான் என்ற ரவுடி டெல்லியில் வசித்து வந்தான். கொரோனா அச்சத்தால் சொந்த…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷூ, சிலிப்பர்கள் வழங்கி உதவிய ஆளும் காங்கிரஸ் அரசு….

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, மற்ற மாநிலங்களில் இருந்து, நடந்தே வந்தடைந்த ஏழைகளுக்கு ஷூ-க்கள் மற்றும் சிலிப்பர்களை வழங்கியுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த…

தொழிலாளர்கள் பசி..  நள்ளிரவில் சமைத்த பெண் எஸ்.பி…

தொழிலாளர்கள் பசி.. நள்ளிரவில் சமைத்த பெண் எஸ்.பி… ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர், ராஜகுமாரி. பெண் ஐ.பி.எஸ்.அலுவலரான அவரது செல்போனில், தொடர்பு கொண்டு…

கால்நடைகளுக்கு ‘பீர்…. இங்கிலாந்தின் லாக் டவுன் வினோதம்’..

கால்நடைகளுக்கு ‘பீர்…. இங்கிலாந்தின் லாக் டவுன் வினோதம்’.. கொரோனா பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ள நாடுகளில் ஒன்று, இங்கிலாந்து. கொரோனா காரணமாக அந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம்…

’ அந்த மாதிரி’’ காட்சிக்கும் மாஸ்டர்..

’ அந்த மாதிரி’’ காட்சிக்கும் மாஸ்டர்.. சினிமாவில் நடிகர்-நடிகைகளால் சுலபமாக நடிக்க இயலாத சண்டை , டான்ஸ் போன்ற காட்சிகளை படமாக்க மாஸ்டர்கள் தேவைப்படுவார்கள். ‘இப்படி சண்டை…

மத்திய அரசு அளித்த மட்டமான உளுத்தம் பருப்பு : திருப்பி அனுப்பிய பஞ்சாப் அரசு

சண்டிகர் மத்திய அரசு அளித்துள்ள உளுத்தம் பருப்பு சாப்பிட லாயக்கற்றவையாக உள்ளதால் பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பி உள்ளது. பிரதமர் ஏழ்மை நிவாரண திட்டத்தின் கீழ் மத்திய…

நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் ஜிடிபியில் 0.34% மட்டுமே : அதிர்ச்சி தகவல்

மும்பை நிதி அமைச்சர் கடந்த 3 நாட்களாக அறிவித்து வரும் நிவாரண உதவிகள் மதிப்பு ஜிடிபியில் 0.34% மட்டுமே என நிதி ஆய்வு நிறுவனமான பார்கிளேஸ் தெரிவித்துள்ளது.…

கேரளா : இடுக்கி பகுதியில் கொரோனா பாதிப்பு அடைந்தவருக்கு 500 பேர் தொடர்பு

இடுக்கி கேரள மாநில எல்லைப்பகுதியான இடுக்கியில் உள்ள பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு…

தனது நிர்வாண படத்தை வெளியிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி : வாட்ஸ்அப் குழுவில் சர்ச்சை

காந்திநகர் ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழுவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி தனது நிர்வாணப்படத்தை வெளியிட்டது சர்ச்சையை உண்டாக்கி…

ராஜஸ்தான் : விவசாயிகள் விளை பொருள் அடகுக் கடன் வட்டி விகிதம் குறைப்பு

ஜெய்ப்பூர் கொரோனா பாதிப்பினால் அவதிப்படும் விவசாயிகள் நலனுக்காக ராஜஸ்தான் அரசு விளை பொருள் அடமானக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு…