காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்பிக்க உதவிய டிஎஸ்பி சிக்கினார்: விசாரணை தீவிரம்
டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவரான தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில்…