Month: January 2020

காஷ்மீரில் தீவிரவாதிகள் தப்பிக்க உதவிய டிஎஸ்பி சிக்கினார்: விசாரணை தீவிரம்

டெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஒருவரான தேவிந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநில போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவியில்…

டெல்லி பெண் பலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள்தண்டனை! கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி

கும்பகோணம்: டெல்லி பெண் கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்த நீதிபதி, சிறையிலிருந்து குற்றவாளிகளின் உடல் மட்டுமே…

பிரதமர் மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதா? மகாராஷ்டிராவில் கொந்தளிப்பு!

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் “Aaj ke Shivaji: Narendra Modi” என்ற பெயரில் புத்தகம்…

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: திகாரில் ‘போலி’ தூக்கு தண்டனை நிறைவேற்றி ஒத்திகை

டெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் (ஜனவரி) 22ந்தேதி காலை 7 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம்…

ஒருவாரம் கனமழை அறிவிப்பு: ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ கட்டுப்படுமா?

விக்டோரியா: கடந்த 3 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பற்றியெரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், ஒருவாரம் கனமழை பெய்யும் என்று ஆஸ்திரேலிய…

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பிருத்வி ராஜ் ராஜினாமா

திருப்பதி : பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு அழைத்த குற்றச்சாட்டு எதிரொலியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரும், நகைச்சுவை நடிகருமான பிருத்வி ராஜ் தமது பதவியை ராஜினாமா…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது: காளைகள் பதிவு தொடங்கியது

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகள் பதிவு இன்று தொடங்கியது. அதையடுத்து, காளைகளுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடற் தகுதி குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில்…

பேராசிரியர் பாலியல் தொல்லை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவி தற்கொலை

சேலம்: பேராசிரியர் பாலியல் தொல்லை காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த முதுநிலை மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

குழந்தைகள் ஆபாசப்பட விவகாரம்: சென்னை தொழிலதிபர் விமான நிலையத்தில் கைது

சென்னை: குழந்தைகள் ஆபாசப்படங்கள் ஆன்லைனில் பார்ப்பது, டவுன்லோடு செய்வது, மற்றவர்களுக்கு ஷேர் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குழந்தைகளின் ஆபாசப் படங்களை…

நடிகை தீபிகாவின் துணிச்சல் தூண்டுகோலாக இருக்கிறது: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

டெல்லி: நடிகை தீபிகா படுகோனின் செயல் துணிச்சலானது, அவர் இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள…