Month: January 2020

காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம்! சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்

சென்னை: காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் இன்று அனுமதி கோரி கடிதம் அனுப்பி…

தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல்!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.…

பாஜக என்றால் வரவேண்டாம்: கேரளாவில் வீடுகளில் போஸ்டர் ஒட்டும் குடியிருப்புவாசிகள்…!

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பாஜகவினர் யாரும் எங்களின் வீடுகளுக்கு வர வேண்டாம் என்று கேரளாவில் குடியிருப்புவாசிகள் வாசல்களில் எதிர்ப்பு அட்டைகளை தொங்க விட்டுள்ளனர். நீண்ட…

43வது சென்னை புத்தக கண்காட்சி: நாளை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: தமிழகத்தில் 43-வது புத்தக கண்காட்சி சென்னையில் நாளை தொடங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்…

நிலக்கரி இறக்குமதியில் ரூ.29ஆயிரம் கோடி ஊழல்: அதானி நிறுவனத்துக்கு ‘செக்’ வைத்த உச்சநீதி மன்றம்

டெல்லி: பிரதமர் மோடியின் நெருக்கிய நண்பரும், தொழிலதிபருமான அதானி நிறுவனம், இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதுதொடர்பான விசாரணையை…

தீபிகா எதிர்ப்பில் கொண்டையை மறைக்க தவறிய பிஜேபி !!

டெல்லி : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) முகமூடி அணிந்த குண்டர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக…

தொடரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : கவுகாத்தி விளையாட்டு விழாவை ரத்து செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: கவுகாத்தியில் வரும் 10ம் தேதி நடைபெறும் இந்திய இளைஞர் விளையாட்டு துவக்க விழாவை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு…

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ‘நீட்’ பிரச்சினையை எழுப்பிய ஸ்டாலின்: காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து காரசார விவாதங்கள் நடைபெற்றது. நடப்பு ஆண்டுக்கான முதல்…

குரூப்-1 தேர்வு: திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது டிஎன்பிஎஸ்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வுக்கான திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.…

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை….! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.528 உயர்வு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.31,432க்கு ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…