Month: January 2020

மும்பை ஆர்ப்பாட்டத்தில் “சுதந்திர காஷ்மீர்“ விளம்பரத்தட்டியைக் காட்டிய மராட்டிய பெண்ணுக்கு சிவசேனா ஆதரவு

மும்பை: டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த கும்பல் வன்முறைக்கு எதிராக மும்பையில் 5ம் தேதியன்று நடந்த போராட்டத்தின் போது “சுதந்திர காஷ்மீர்” விளம்பரத்தட்டியைக் காட்சிப்படுத்திய பெண்ணை…

உலகின் உயரமான ரயில்வே பாலம் – கட்டுமானம் முடிவது எப்போது?

ஸ்ரீ நகர்: காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே உலகிலேயே உயரமான ரயில்வே பாலத்தை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிமுடிக்கப்ப ட்டால் இதன் உயரம் 359 மீட்டர்கள்…

உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து நொய்டா எஸ்.எஸ்.பி. இடைக்கால பணிநீக்கம்

புதுடில்லி: நொய்டா எஸ்எஸ்பி வைபவ் கிருஷ்ணா தயார் செய்த ஒரு அறிக்கையில் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய விவரங்கள் வெளியே…

வாரணாசி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் அனைத்து இடங்களையும் இழந்த ஏபிவிபி!

வாரணாசி: காங்கிரசின் மாணவர் பிரிவு, இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்.எஸ்.யு.ஐ) வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத விஸ்வவித்யாலயாவில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் நான்கு இடங்களிலும்…

‘தனிப்பட்ட காரணங்களுக்காக‘ தனது லோக்பால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த திலீப் பி போசலே!

புதுடில்லி: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி திலீப் பி போசாலே ஊழல் தடுப்பு ஆம்பட்ஸ்மேன் லோக்பாலின் நீதித்துறை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்…

பேரூராட்சி மாநகராட்சி நகராட்சிக்கான சிறப்பு தனி அலுவலர்கள் பதவி காலம் மேலும் 6மாதம் நீட்டிப்பு! மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில், பேரூராட்சி மாநகராட்சி நகராட்சிக்கான சிறப்பு தனி அலுவலர்கள் பணிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதம் கால நீட்டிப்பு நியமனம் செய்து…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த்சின்ஹா, 3ஆயிரம் கி.மீ. யாத்திரை!

டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா 3ஆயிரம்…

ஜல்லிக்கட்டு போட்டி: வீரர்களின் குறைந்தபட்ச வயது 21ஆக உயர்வு

சென்னை: தமிழர்களின் வீரமிக்க போட்டியான ஜல்லிக்கட்டுப்போட்டி, பொங்கலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களின் வயது 18ல் இருந்து 21 ஆக…

ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன், கிங்ஸ் மருத்துவமனை, வேலைவாய்ப்புகள்: சட்டமன்றத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: தமிழகத்தில் 9லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார். மேலும், விரைவில் இங்கிலாந்து நாட்டில்…

சிறுபான்மையின மக்களின் அரணாக செயல்படுவோம்! சட்டமன்றத்தில் எடப்பாடி பேச்சு

சென்னை: சிறுபான்மையின மக்களின் அரணாக அதிமுக அரசு செயல்படும் என்றும், திருத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் பற்றி சிறுபான்மையின மக்கள் அச்சப்பட வேண்டாம் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர்…