Month: November 2019

தெலுங்கானா எம்.எல்.ஏ.,வின் இந்திய குடியுரிமை ரத்து! மத்திய உள்துறை அதிரடி

டெல்லி : ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்த தெலுங்கானா கட்சி எம்எல்ஏவின் இந்திய குடியுரிமையை மத்தியஅரசு (Ministry of Home Affairs) ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. சந்திரசேகர…

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் யாரும் பாதிக்கப்படவில்லை: தேசிய சிறுபான்மை நல ஆணையம் தகவல்

டெல்லி: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்வது தவறானது என்றும் தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத்…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மொபைல் செயலி! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்

டெல்லி: அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த கணக்கெடுப் புக்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில்…

ஜி.எஸ்.டி. இழப்பீடு; மத்தியஅரசு மீது 5 மாநிலஅரசுகள் நேரடி குற்றச்சாட்டு

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு வழங்க மறுத்து வருவதாக 5 மாநில நிதி அமைச்சர்கள் கூட்டாக மத்தியஅரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது பரபரப்பை…

10ஆயிரம் ஆதிவாசிகள் மீது தேசத்துரோக வழக்கு! ஊடகங்கள் விலைபோய்விட்டதா? ராகுல் காந்தி டிவிட்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழங்குடியின மக்கள் 10 ஆயிரம் பேர் மீது, தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதை ஊடகங்கள்…

10ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள கட்டிடத்தை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் நூதன போராட்டம்!

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட…

மறைந்த பிரபல டைரக்டர், குணச்சித்திர நடிகரின் மனைவி உணவுக்கே அல்லாடும் பரிதாபம்! திரையுலகம் கவனிக்குமா?

சென்னை: தமிழ்சினிமாவில் தனக்கென தனிப்பாணியுடன் படங்களை இயக்கியும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தவருமான ராஜசேகர் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி…

உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் – முதலமைச்சரின் தோல்வி பயத்தை காட்டுகிறது! ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தை ‘மாநகராட்சி மேயர்,நகராட்சி -பேரூராட்சித் தலைவர் என்ற அவசரச்சட்டம் வெளிக்காட்டுகிறது; எதையும் சந்திக்க திமுக தயார்” என்று திமுக தலைவர்…

ஆண்களே, அழுவதின் மூலம் துணிச்சலை வெளிப்படுத்துங்கள்: சச்சின் டெண்டுல்கர்

மும்பை: ஆண்கள் அழுவதில் தவறொன்றுமில்லை என்றும், அழுது சோகத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களின் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.…