தெலுங்கானா எம்.எல்.ஏ.,வின் இந்திய குடியுரிமை ரத்து! மத்திய உள்துறை அதிரடி
டெல்லி : ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்த தெலுங்கானா கட்சி எம்எல்ஏவின் இந்திய குடியுரிமையை மத்தியஅரசு (Ministry of Home Affairs) ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. சந்திரசேகர…
டெல்லி : ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்த தெலுங்கானா கட்சி எம்எல்ஏவின் இந்திய குடியுரிமையை மத்தியஅரசு (Ministry of Home Affairs) ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. சந்திரசேகர…
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்வது தவறானது என்றும் தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத்…
டெல்லி: அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இந்த கணக்கெடுப் புக்காக பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில்…
டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்தியஅரசு வழங்க மறுத்து வருவதாக 5 மாநில நிதி அமைச்சர்கள் கூட்டாக மத்தியஅரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது பரபரப்பை…
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழங்குடியின மக்கள் 10 ஆயிரம் பேர் மீது, தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதை ஊடகங்கள்…
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் புதிய கட்டிடம் கட்டப்படாமல் இருக்கும் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை கட்ட…
சென்னை: தமிழ்சினிமாவில் தனக்கென தனிப்பாணியுடன் படங்களை இயக்கியும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தவருமான ராஜசேகர் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி…
சென்னை: முதலமைச்சரின் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயத்தை ‘மாநகராட்சி மேயர்,நகராட்சி -பேரூராட்சித் தலைவர் என்ற அவசரச்சட்டம் வெளிக்காட்டுகிறது; எதையும் சந்திக்க திமுக தயார்” என்று திமுக தலைவர்…
மும்பை: ஆண்கள் அழுவதில் தவறொன்றுமில்லை என்றும், அழுது சோகத்தை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களின் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டுமென கூறியுள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.…