Month: November 2019

உலககோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதலிடத்தில் இந்தியா! 3வது தங்கத்தை வென்ற இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வா

பீஜிங்: சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வாக்கு தங்கம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியா 3 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.…

இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே…! கோத்தபய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

கொழும்பு: இலங்கை பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, இன்று பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு புதிய அதிபரும், அவரது சகோதரருமான கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து…

ராஜபக்சேவுக்கு ஆதரவு: வடக்கு மாகாண கவர்னராகிறார் முத்தையா முரளிதரன் ……?

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண கவர்னராக நியமிக்கப்படுவார் என அங்கிருந்து…

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி: ராபர்ட் பயஸுக்கு 1மாதம் பரோல் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராபர்ட் பயஸ்-க்கு சென்னை உயர்நீதி மன்றம் 1மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.…

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம்

பீஜிங் : சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட, தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை…

உள்ளாட்சி தேர்தல் அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை மாற்றும், அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் தமிழகஅரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி…

கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும்! அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை: கீழடி பாதுகாக்கப்பட்ட பகுதியாக விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வராய்ச்சியில், தமிழர்களின் நாகரிகம்…

உண்மையைக் கூறி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர், தனக்கு விடுப்பு வேண்டி, உண்மையான காரணத்தை கூறி விடுமுறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அந்த கடிதத்துடன்…

உள்ளாட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்! உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு

மதுரை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி உள்பட தலைவர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதாக தமிழகஅரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு…

சட்டப்படியே உள்ளாட்சி தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம்! ஜெயக்குமார் சல்ஜாப்பு

சென்னை: சட்டப்படியே உள்ளாட்சி தேர்தல் தலைவர்கள் பதவிக்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2ஆண்டுகளாக நடத்தாமல்…