Month: November 2019

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைககு டெல்லி சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.…

கேரளாவின் முதல் பிராமண அரேபிய ஆசிரியை இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியருக்கு அறிவுரை

மலப்புரம் கேரளாவின் முதல் பிராமண அரேபிய மொழி ஆசிரியையான கோபாலிகா பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுரை அளித்துள்ளார். பனாரஸ் இந்து…

2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு! சிஏஜி மாநாட்டில் மோடி

டெல்லி: 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, தலைமை கணக்காயர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறினார். மேலும்,…

தமிழகத்தில் 34,037 வழக்குகள்  நிலுவையில் உள்ளது! பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

டெல்லி: தமிழகத்தில் மட்டும் பல்வேறு நீதிமன்றங்களில் 34 ஆயிரத்து 37 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நீதித்துறை தொடர்பான…

உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை! தென்காசி விழாவில் எடப்பாடி பேச்சு

தென்காசி: தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை, தேர்தலுக்கும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை…

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை

டில்லி பயங்கரவாத நிகழ்வுகளுக்கு நிதி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குக்…

மாநிலத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

தென்காசி: நெல்லை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற தமிழகஅரசு, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்த நிலையில், இன்று தமிழகத்தின்…

கோவில் நிலத்துக்கு பட்டா: தமிழகஅரசின் உத்தரவுக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடை

சென்னை: கோவில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அந்த இடங்களை பட்டா போட்டு வழங்கும் தமிழகஅரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அரசு புறம்போக்கு மற்றும்…

இவரல்லவோ டாக்டர்: நடுவானில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி காப்பாற்றிய சீன மருத்துவர்!

பீஜிங்: விமானத்தில் சென்ற முதியவர் ஒருவருக்கு சிறுநீர் கழியாமல், உயிருக்கு போராடிய நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்தி சீன டாக்டர் ஒருவர், ஸ்ட்ரா மூலம் அந்த…

முடிவுக்கு வந்த மகாராஷ்டிர விவகாரம் : குறைந்த பட்ச செயல் திட்டம் இன்று அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட…