ரயில்வே தனியார்மயமாகாது! பாராளுமன்றத்தில் பியூஸ் கோயல் தகவல்
டெல்லி: ரயில்வேத்துறை தனியார்மயமாகாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல…
டெல்லி: ரயில்வேத்துறை தனியார்மயமாகாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல…
சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என…
டெல்லி: நமது நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பல்வேறு பணிகள் தொடர்பாக சென்றவர்களில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 34 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளதாக மக்களவையில்…
டெல்லி: குழந்தைகள் கடத்தல் புகார் தொடர்பாக நித்யானந்தாவை குஜராத் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவ்ர வெளிநாடு சென்றதற்கான…
டெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 20ந்தேதி உஸ்பெகிஸ்தான்…
கொழும்பு: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் உட்பட பல இடங்களில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்த, ராணுவம் ஏந்திய ஆயுதப்படையினர் பணியில் ஈடுபடும் வகையில், அவசர…
டெல்லி: அயோத்தியில் பிரமாண்ட ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் ஆசை என்று ராஜஸ்தான் மாநில துணைமுதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி…
டெல்லி: சுகாதாரத் திட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.800 கோடி நிதியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்து உள்ளதாக அரசு செய்தித் தொடா்பாளா் தெரிவித்து உள்ளார். ஜம்மு…
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 28 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்த சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ரவூத்தை…