கோவை 2 பள்ளிக்குழந்தைகள் கொலை: குற்றவாளியின் மரண தண்டனையை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது!
டில்லி: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது…