Month: September 2019

இவரிடம் பேசினாலே மனசு குதூகலமாயிடும்… ! ஏழுமலை வெங்கடேசன்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு சார், தப்பு செஞ்சா நடவடிக்கை எடுத்து தண்டிச்சி அப்புறம் வாழ விடுங்க. ஆனா தண்டனையே குடுக்காம…

மகனைத் தொடர்ந்து தந்தை: சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி வழங்கிய ஸ்டாலின்

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் உயிரிழந்த சென்னை சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து நேற்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறிய நிலையில்,…

பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள்: வெள்ளிக்கலசம், போட்டோ ஸ்டேன்டு தலா ரூ.1 கோடிக்கு ஏலம் போன அதிசயம்

டில்லி: பிரதமர் மோடிக்‍கு கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகின்றன. தற்போது, ஒரு புகைப்பட ஸ்டாண்டு மற்றும் வெள்ளிக் கலசம் தலா…

எனக்கு ஹெல்மெட் கிடைக்குமா? குஜராத் இளைஞரின் ஏக்கம்!

அகமதாபாத்: நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அபராதம் தொடர்பான சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் தலைக்கு ஏற்றவாறு ஹெல்மெட் இல்லாமல்…

சமூக ஊடகங்களில் ‘பான்’ எண்ணை பதியாதீர்கள்! வருமான வரித்துறை எச்சரிக்கை

டில்லி: சமூக ஊடகங்களில் பான் எண்ணை பதிய வேண்டாம் என்ற பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க ஆதார் எண்ணை…

எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி! இஸ்ரோ உருக்கமான டிவிட்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேட்டர் நிலவில் இறங்கும்போது தகவல் துண்டிக்கப் பட்ட நிலையில், அதை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளன. இதைத்தொடர்ந்து, தங்களுடன்…

அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை…

பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் 3வது திட்டம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை பேரூர் அருகே நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டம்…

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் மேலும் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…