Month: March 2019

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்தில் தொழில் நுட்பத்தை மேம்படுத்த நடவடிக்கை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சிகாகோ: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்குப் பிறகு, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சாஃப்ட்வேரை மேம்படுத்தப்போவதாகவும், பைலட் பயிற்சியை மாற்றியமைக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.…

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங்

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்து…

திமுகவுக்காக பிரசாரம் செய்வேன்: ஸ்டாலினை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவில் இடம் கிடைக்காததால், அதிருப்தியில் இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், இன்று திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து…

காங்கிரஸை குற்றஞ்சாட்டி பிரதமர் மோடி தப்பிக்க முடியாது: சிபிஎம் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டம்

சண்டிகார்: காங்கிரஸை குற்றஞ்சாட்டுவதன் மூலம் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடந்த இடதுசாரிகளின் பேரணியில்…

நாடாளுமன்ற தேர்தல்: திமுக, அதிமுக நாளை தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. அதுபோல அதிமுக சார்பிலும் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு…

சிறை செல்லாமல் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் அண்ணி நீட்டா அம்பானிக்கும் நன்றி: அனில் அம்பானி உருக்கம்

மும்பை: ரூ.450 கோடி தந்து உதவி, எரிக்ஸன் வழக்கிலிருந்து சிறை செல்லாமல் காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், அண்ணி நீட்டா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி…

போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

பல்லாரி: போராட்டம் நடத்திய தலித்துகளை நாய்கள் என்று விமர்சித்த மத்திய அமைச்சர் அனந்த்குமாருக்கு ஹெக்டேவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய பேச்சுகளை தொடர்ந்து…

எரிக்ஸனுக்கு அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடியை வழங்கிய அனில் அம்பானி: சிறை என உச்சநீதிமன்ற அறிவிப்புக்கு பணிந்தார்

மும்பை: ஸ்வீடன் நிறுவனமான எரிக்ஸனுக்கு அளிக்க வேண்டிய தொகையை, அசலும் வட்டியுமாக ரூ. 571 கோடி வழங்கினார் அனில் அம்பானி . கடந்த 2014-ல் அனில் அம்பானியின்…

பாகிஸ்தான் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீன போர் விமானங்கள்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க சீன போர் விமானங்கள் வந்துள்ளன. மார்ச் 23-ம் தேதி தேசிய தினத்தை கொண்டாடுகிறது பாகிஸ்தான். இதில் பங்கேற்பதற்காக ஜே-10…

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் கேரளாவில் அழிந்துபோன சிறு தொழில்கள்: வெளிமாநில தொழிலாளர்கள் தவிப்பு

பெரும்பாவூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், மேற்கு வங்க மாநிலத்தைச்…