Month: March 2019

2012ம் ஆண்டு முதல் பேஸ்புக் பயனர்கள் 60 கோடி பேரின் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது: அதிர்ச்சி தகவல்

கடந்த 2012ம் ஆண்டு முதல் இதுவரை 60 கோடி பேரின் பேஸ்புக் பாஸ்வேர்டுகள் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது,…

தேர்தல் நடத்தை விதி மீறல்: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும்! பொதுமக்களிடம் ஆசை காட்டி வாக்கு கேட்ட எடப்பாடி….

தருமபுரி: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும் என்று இன்று தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாசை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் ஆசை காட்டினார்.…

தேர்தல் நேரத்தில் மதுபான விற்பனையை கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவு

சென்னை: தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை தீவிரமாக கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக…

பிரியங்கா காந்தியை வைத்து போலிச்செய்தியை உலாவ விடும் பிஜேபி

கங்கை ஆறு பிஜேபி ஆட்சிக்கு முன்பு, பின்பு என இரு படங்களை கொடுத்து அதில் பிரியங்கா காந்தி நீர் அருந்துவது போல ஒரு படத்தினை வைத்துள்ளார்கள் அதாவது…

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜி வெளியிட்ட டிவிட்டர்

இந்தியாவில் நடைபெற உள்ள 17வது மக்களவைக்கான தேர்தலையொட்டி, பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் தமிழ் உள்பட 12 மொழிகளில் எமோஜிகளை வெளியிட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி…

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: மயூரா ஜெயக்குமார் விளக்கம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொந்தளிப்பை…

மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்கும் அய்யாகண்ணு உள்பட 111 விவசாயிகள் போட்டி

சென்னை: பிரதமர் மோடி உ.பி. மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை எதிர்த்து, தமிழகத்தை விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 111 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல்…

சூலூர்  தொகுதி காலி: தமிழக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு..!

சென்னை: சமீபத்தில் மரணம் அடைந் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜின் மறைவைத் தொடர்ந்து, சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவை மாவட்டம்,…

அதிக லாபம் ஈட்டித்தந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை பெரும் கடனாளியாக்கிய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு

மும்பை: அதிக லாபம் ஈட்டித்தந்த ஓஎன்ஜிசி நிறுவனத்தை பெரும் கடனாளியாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும்…