தூத்துக்குடி சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்த நடிகை மீது வழக்கு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்து பேசிய டி.வி. நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன் டிவி.யின் ‘தென்றல்’ தொடர்…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்து பேசிய டி.வி. நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன் டிவி.யின் ‘தென்றல்’ தொடர்…
காத்மண்டு: உலகின் மிகப்பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் மலையேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மலையேறுவோருக்காக தற்போதைய நவீன காலத்தில் பல்வேறு வசதிகள்…
அழகு என்றால் மயங்காத பெண்கள் உண்டோ.! செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்க்கலாம்.…
மோசடி வழக்கு பதியப்பட்டதை அடுத்து . முன்னாள் எம்.பியும் நடிகருமான ரித்தீஷ் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,…
டில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த…
டில்லி: பெட்ரோல், டீசல் விலை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி…
தூத்துக்குடி மக்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட்…
மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நாம் அதில் மூழ்கிவிடாமல் இருக்க கடவுளின் அருள் அவசியமாகிறது. கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை வணங்குவது.…
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் நடந்து…
லண்டன்: ஸ்டெர்லைட் ஆலை அதிபரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் ஓர வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ துப்பாக்கிச் சூடு நடந்தது வருத்தம்…