போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்: பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கப்படுமா?
சென்னை: ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இதன்…
சென்னை: ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. இதன்…
சென்னை, டிடிவி தினகரன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நிதி…
மனாமா: “இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; இந்த நிலையைப் போக்க போராடும் சக்திகளுடன் இணையுங்கள்” என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ்…
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி, இனி ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர் கடந்த 2016-ஆம் வருடம் நவம்பர் மாதம் 8-ஆம்…
ஜெய்ப்பூர் : சென்னை மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு மற்றும் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்படும் வரும் ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம்…
முழு கற்பனையில் நடக்கவே செய்யாத அல்லது நடக்கவே முடியாத “சம்பவங்களை” திரைப்படமாக்குவது ஒரு புறம். அதே நேரம் அத்தி பூத்தாற்போல சமுதாய அக்கறையுடன் உண்மைக்கு வெகு அருகில்…
சென்னை: நடிகர் சங்க டிரஸ்டி பதவியைவிட்டு எஸ்.வி.சேகர் விலகினார். மேலும் சங்க நடவடிக்கை குறித்து தான் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.…
ஆண்டாள் குறித்து தவறாக பேசிய திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட கவிஞர் வைரமுத்து விருதுநகர்…
டில்லி: ‘‘தேர்தலில் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் அதிகமாக இருந்தால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி…
மதுரை: ஒரு மாதத்தில் நேரடி அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று பிரபல இயக்குநரும் நடிகருமான இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு…