Month: January 2018

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லோரும் பிச்சைக்காரர்கள்!: சீமான் பேசியதாக உலா வரும் அதிர்ச்சி வீடியோ

சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குச் சொந்தக்காரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவரது அதிரடி கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்தான். சில சமயங்களில், “சீமான் சொல்லாததையும் அவர் கூறியதாக…

குட்கா விசாரணை அதிகாரி மாற்றம்: ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு

சென்னை, தமிழக சட்டசபையில் இருந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்றும் வெளிநடப்பு செய்தார். தமிழக சட்டசபை விவாதத்தின்போது, குட்கா குறித்து பேச எதிர்க்கட்டசி…

புழக்கத்தில் மீண்டும் புதிய 1ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி

டில்லி, இந்தியாவில் மீண்டும ஒரு ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நோட்டுக்கள் டார்க் பிங்க் மற்றும் பச்சை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் 1…

பேருந்து வேலைநிறுத்தம்: பொதுமக்களுக்கு கைகொடுக்கும் ரெயில்வே!

சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாமல்…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. இலங்கை மற்றும் தமிழக…

ஆண்டாள் விவகாரம்: தினமணி நாளிதழ் அலுவலக முற்றுகை போராட்டம்

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு தினமணி நாளிதழ் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக இந்துமுன்னணி அறிவித்தள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தினமணி நாளிதழில்…

அதிர்ச்சி: லாலுவுக்கு உதவி செய்வதற்காக திட்டமிட்டு அவரது உதவியாளர்கள் சிறை சென்றனரா?

ராஞ்சி, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறைச்சாலையில் தோட்ட பராமரிப்பு பணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

‘எம்எல்ஏக்களுக்கு 1.05 லட்சம்’ சம்பளம்: தமிழக அரசு மசோதா தாக்கல்!

சென்னை, தமிழக சட்டசபையின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான திருத்த சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல்…

மீண்டும் டோக்லாமில் படைகளைக் குவித்தது சீனா

டில்லி: சர்ச்சைக்குரிய இந்தியா சீன எல்லைப்பகுதியான டோக்லாமில் மீண்டும் சீனப் படைகள் மீண்டும் குவிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய சீன எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில்…

மராட்டியம்: மீண்டும் முழுஅடைப்பு என சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முழு அடைப்பு என சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மும்பையில் கடந்த வாரம் பெரும் வன்முறை…