நெடுஞ்சாலைகளில் மதுக்கடை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
சென்னை: நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், நெடுஞ்சாலைகளை…