Month: November 2017

நெடுஞ்சாலைகளில் மதுக்கடை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

சென்னை: நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறப்பது குறித்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், நெடுஞ்சாலைகளை…

குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த…

‘நான் சிவபக்தன்’: பாஜக விமர்சனத்துக்கு ராகுல்காந்தி பதில்!

அகமதாபாத், குஜராத் சட்டசபை தேர்தலையையொட்டி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, அங்குள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வருகிறார். இது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் ராகுல்காந்தியின்…

மத்தியஅரசுக்கு எதிராக இந்திய சர்வதேசப் பட விழா நடுவர் ராஜினாமா!

டில்லி, சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) தலைமை நடுவராக இருந்த, இயக்குனர் சுஜாய் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ஆஃப்கானிஸ்தான் : பயங்கர வாத தாக்குதலில் 22 போலீஸ் மரணம்

காபூல் ஆஃப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர வாத தாக்குதலில் 22 போலிசார் மரணம் அடைந்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானில் கந்தகார் மாநிலத்தில் தெற்குப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் மீது நேற்று…

ஓராண்டுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு!

தேனி, உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் பெரியார் அணையை மூவர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்த…

சிறுநீரை விலைக்கு வாங்க அரசுக்கு நிதின் கட்காரி யோசனை!

நாக்பூர் சிறுநீரை விலைக்கு வாங்கி உரம் தயாரிக்கலாம் என அரசுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி யோசனை கூறி உள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில்…

காதலின் வெற்றி: புகார் கொடுத்த மனைவியை பாடல் பாடி மயக்கிய கணவர்!

ஜான்சி, கணவர் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, கணவர்மீது வழக்கு தொடர்ந்த மனைவி, காவல் நிலையத்தில் கணவரின் பாட்டுக்கு மயங்கி மீண்டும் அவருடன் இணைந்தார். இந்த…

மருத்துவத்துகான மாநில நிதி உதவியை உயர்த்த வேண்டும் : நிதி ஆயோக் உறுப்பினர்

சென்னை மாநில அரசுகள் மருத்துவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை 8% ஆக்க வேண்டும் என நிதி அயோக் உறுப்பினர் கூறி உள்ளார். சென்னை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக் கழகத்தின்…

கடற்படையினர் துப்பாக்கி சூடு: கண்டித்து 16ந்தேதி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம், மீனவர்கள்மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, வரும் 16ந்தேதி ராமேஸ் வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது கடலோர…