Month: November 2017

தனி நாடு உருவாக்கி தன்னை ராஜாவாக பிரகடனப்படுத்திய இந்தியர்!

மனிதர்கள் வசிக்காத பகுதி ஒன்றை தனக்குச் சொந்தம் என கூறி, தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டிருக்கிறார் சுயாஷ் தீட்சித் என்ற இந்தியர். சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் எந்த நாடும்…

பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத ஆதார் அவசியம் : உ பி அரசு உத்தரவு

லக்னோ மத்திய அரசு அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அவசியம் ஆக்கி உள்ளது. இந்த ஆதார் இணைப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுக்கும் அவசியம் என…

மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு!

சென்னை, சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு…

சவுதியில் யோகா ஒரு விளையாட்டுப் பயிற்சியாக அங்கீகரிப்பு!

சவுதி சவுதி அரசு யோகா பயிற்சியை ஒரு விளையாட்டுப் பயிற்சியாக அங்கீகரித்துள்ளது நவுஃப் மார்வாய் என்னும் பெண்மணியால் யோகா சொல்லித்தரப்படும் இஸ்லாமிய நாடான சவுதியில் யோகா வகுப்புகள்…

ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி இல்லை: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மேஜர்

ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும், அதிபல்ர ராபர்ட் முகபே கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில், இது வதந்தி என்று அதிபர் தரப்பில்…

மும்பை: 50 அடி நீள சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை  

மும்பை: நான்கு மாதங்களாக 50 அடி நீள சுரங்கம் தோண்டி வங்கியைக் கொள்ளையடித்துள்ள நிகழ்வு மகராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் நவி மும்பை பகுதியில்…

ஹரிதிக் படேலுக்கு தொடரும் சோதனை : மது அருந்தும் வீடியோ வெளியீடு!

அகமதாபாத் படேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் மது அருந்துவது போல காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் மட்டும் அல்ல ஹர்திக்…

இயற்கை விவசாயத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம்!

சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரசாயனங்கள் இல்லாத வகையில், இயற்கை…

எச் ஐ வி – எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் உண்டா? : : டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

டில்லி எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுகான இன்ஷ்யூரன்ஸ் பாலிசி உண்டா என டில்லி உயர் நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. எச் ஐ வி…

புதுச்சேரியில் பயங்கரம்: குண்டு தயாரித்தபோது ரவுடியின் கை துண்டானது

புதுச்சேரி, புதுச்சேரி அருகே வீட்டிற்குள் வைத்து குண்டு தயாரித்த போது அது வெடித்து சிதறியது. இதில் குண்டு தயாரித்த வரின் கை துண்டானது. புதுச்சேரி அருகே விழுப்புரம்…