ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடும் சரிவு : ஏற்றுமதியாளர்கள் கவலை
டில்லி கடந்த அக்டோபர் மாதம் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 41% சரிவு ஏற்பட்டுள்ளது. ஜி எஸ் டி அறிமுகமான பின் மாதாமாதம் ஜி எஸ் டி கணக்கு…
டில்லி கடந்த அக்டோபர் மாதம் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் 41% சரிவு ஏற்பட்டுள்ளது. ஜி எஸ் டி அறிமுகமான பின் மாதாமாதம் ஜி எஸ் டி கணக்கு…
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக்கொலப்பட்டார். கொல்லப்பட்ட இந்திய மாணவர் பெயர் தரம்ப்ரீத் சிங் (வயது 21)…
லக்னோ பத்மாவதி திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகும் என உத்திரபிரதேச அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. பத்மாவதி என்னும் இந்தித் திரைப்படம் ராஜஸ்தான்…
சென்னை, தமிழகத்தில் வீடுகளில் பொருத்துவதற்காக எலக்ட்ரானிக் மின் மீட்டர்கள் வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எலக்கட்ரானி மின்சார…
இந்தூர் முன்னாள் வனத்துறை அமைச்சர் அனில் மகாதேவ் தவேவின் மரணத்துக்கு அவர் நண்பர் நீதி விசாரணை வேண்டி மனு செய்துள்ளார். நரேந்திர மோடியின் மத்திய அரசின் அமைச்சராக…
அயிரை மீன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு, குறிப்பாக மீன் பிரியர்களுக்கு நாவில் எச்சில் ஊறும். அவ்வளவு சுவை மிகுந்த அயிரை மீனை, தமிழகத்தின் மாநில மீனாக அறிவிக்க…
சென்னை, அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் ஜெயக்குமார் அங்கு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இன்று பல இடங்களில்…
நாமக்கல், தமிழகத்தில் முட்டை விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது கடைகளில் ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் மற்றும் 6.50 காசு என்றும் விற்பனை செய்யப்பட்டு…
மும்பை ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி, தன் கணவரே ஷீனாவை கொன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை பொறுப்பை…
சென்னை, இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டு வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய மாநகர காவல்…