Month: November 2017

பணமதிப்பிழப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு!! யஸ்வந்த் சின்கா பேச்சு

காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டிற்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஸ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். குஜராத்…

ரேஷன் கடைகள் முன்பு திமுக போராட்டம் எப்போது? ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, வரும் 22ந்தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…

ஊழல்: கருணாநிதி Vs  ஜெயலலிதா – எச்.பீர்முஹம்மது

தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1969-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது. அதை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று. திமுகவின்…

பத்மாவதி திரைப்படம் : மவுனத்தை கலைத்த பா ஜ க

டில்லி. பத்மாவதி திரைப்படத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல் இருந்த பாஜக தலைவர்கள் தற்போது அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்தித் திரைப்படமான பத்மாவதிக்கு நாடெங்கும் இந்து அமைப்புகளிடம்…

சங்காபிஷேக மகிமைகள் : நெட்டிசன் பதிவு

சங்காபிஷேகம் ஒவ்வொரு வருட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். சங்கு. கடலில் இருந்து கிடைக்கும அரிய தெய்வீகப் பொருள். சங்கிற்கு பவித்ர…

நடராஜனின் 2 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்டு!

சென்னை, வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் எம்.நடராஜன் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது. அப்போது அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால்,…

குஜராத் தேர்தல் : பா ஜ க வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

அகமதாபாத் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியாகி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9ஆம் தேதியன்று 89 தொதிகளுக்கும் டிசம்பர் 14ஆம்…

மோடி ஒளிரவே செய்கிறார் – இன்னமும் -த.நா.கோபாலன்

நாடு ஒளிர்கிறதோ இல்லையோ, மோடி ஒளிர்கிறார் என்பதற்கு மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம் ( Pew…

இந்துக்களால்தான்  ஜனநாயகம் பாதுகாக்கப் படுகிறது : மத்திய அமைச்சர் கருத்து

போபால் இந்துக்களால்தான் இந்திய ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறி உள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஒரு நிகழ்வில் கலந்துக்…

பார் கவுன்சில் நீக்கிய வழக்கறிஞர்கள் பணி புரிய தடை இல்லை! ஐகோர்ட்டு

சென்னை, பார் கவுன்சிலால் நீக்கப்பட்டு, வழக்கறிஞர் பணி செய்ய தடை விதிக்கப்பட்ட 742 பேரும் பணியை தொடரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து…