Month: November 2017

மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது!

டில்லி இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, இந்திரா காந்தி அமைதி காந்தி விருது அளிக்கப்படுகிறது. அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்காக வருடம்தோறும்…

சபரிமலையிலும் சிறப்பு தரிசனம் : தேவசம் போர்டு தகவல்

சபரிமலை பக்தர்கள் ரூ.1000 அல்லது அதற்கு மேல் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம் என ஆலய அதிகாரி அறிவித்துள்ளார். பொதுவாக கேரள கோவில்களில் சிறப்பு தரிசன முறை…

‛லவ் ஜிகாத்’: கணவர் மீது முன்னாள் நடிகை புகார்

மும்பை: காதலித்து மணந்த கணவர், தன்னை இஸ்லாமிய மதத்துக்கு மாறும்படி அடித்து உதைப்பதாகவும், அதோடு இரண்டாவதாக தன்னைவிட மிக இளவயது பெண்ணை திருமணம் செய்து அவரையும் மதம்…

இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் காந்தி ட்வீட்

டில்லி இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள். இதையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர்…

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்

கராச்சி கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐந்து புத்தர் சிலைகள் பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் குப்பைகளாக போடப்பட்டுள்ளன. ஆஃப்கானிஸ்தானின் கந்தகார் பகுதியில் ஒருவகை கல்லால் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள்…

தாம்பத்ய உறவும்..  அபஸ்வர போராளிகளும்…

சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் விஷயங்கள், விருப்பமில்லாமல் மனைவியுடன் உறவு மற்றும் ஆணைப்போலவே பெண்ணுக்கும் தடம் மாற உரிமை உண்டு என்பதை…

சாதி வெறி.. தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவர்!: சத்யராஜ் கண்டனம் ( வீடியோ)

சென்னை சாதி வெறி காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மாணவரின் தற்கொலைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்து வீடியோ…

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ரூ, 2000 கள்ள நோட்டு : அதிர்ச்சித் தகவல்

டில்லி பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 2000 கள்ள நோட்டுக்கள் ரூ. 900க்கு விற்கப்படுவதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். கள்ள நோட்டுகள் புழக்க்கத்தை தடுக்க பழைய ரூ. 1000…

சுகாதாரமற்ற கழிப்பிடம்: இந்தியா முதலிடம்!

கொச்சி: உலகிலேயே சுகாதாரமற்ற முறையில் இயற்கை உபாதைகளை கழிப்பவர்களில் அதிகம் பேர் வாழ்வது இந்தியாவில்தான் என்றும் நாடு முழுதும் நாடு முழுவதும், 73 கோடி பேர், இப்படி…

இனி குற்றவாளிகளுக்கு என் கவுண்டர் தான் : யோகி எச்சரிக்கை

காசியாபாத் உத்திர பிரதேசத்தில் குற்றவாளிகள் சிறை செல்வார்கள் அல்லது என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள் என முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது.…