Month: November 2017

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராவதை வரவேற்கிறேன்: ஜி.கே.வாசன்

சென்னை, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக ராகுல்காந்தி வருவதை வரவேற்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய…

நடிகர் ஆர்யாவுக்கு மனைவியாக ஆசையா? டயல் 73301 73301

சென்னை, இளம் நடிகர்களில் தனக்கென தனி பானி அமைத்து நடித்து வருபவர் ஆர்யா. நண்பேன்டா என்ற எழுத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் படங்களை தேர்வு செய்தும், இளம்…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு அமர்வு…

டிச.31க்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர்…

“பத்மாவதி” திரைப்படத்தில் என்னதான் பிரச்சினை?

நெட்டிசன்: பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களது முகநூல் பதிவு: ராணி பத்மினி என்கிற பத்மாவதியின் வரலாறு நம்பகத்தனமை அதிகமற்றது என்று சில சரித்திர ஆய்வாளர்கள் புறக்கணித்தாலும்.. பெரும்பான்மையான மக்கள்…

வட கொரியா தீவிரவாத ஆதரவு நாடு : அமெரிக்கா அறிவிப்புக்கு ஜப்பான், தென் கொரியா பாராட்டு

சியோல் அமெரிக்கா வடகொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்ததற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா பாராட்டு தெரிவித்துள்ளன. வட கொரியாவில் ஏவுகணை சோதனைகள் சர்வதேச தடைகளை மீறி…

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் நான்: சோனியா மருமகன் வதேரா

டில்லி, அரசியல் காரணங்களுக்காக நான் பழி வாங்கப்பட்டேன், தொழிலதிபர் மல்லையா போல் அடுத்தவர் பணத்தை எடுத்து கொண்டு நான் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என காங்கிரஸ் தலைவர்…

உடலை சுமந்து சென்ற அவலம்: வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீசு!

நாகை: வேதாரண்யத்தில் அமரர் ஊர்தி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அரசு தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்…

குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்றம் ஏன் காத்திருக்க வேண்டும் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கேள்வி

அகமதாபாத் பிரபல நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா குஜராத் தேர்தலுக்காக பாராளுமன்ற கூட்டம் ஏன் காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் மூன்றாம் வாரத்தில் வழக்கமாக…

காவிரி விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டில்லி, காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தேவைக்க்காக 63 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல்…