Month: November 2017

தமிழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூட மத்திய அரசு திட்டம்?

டில்லி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை படிப்டிபயாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழகத்தில் 3…

இரட்டை இலை: தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு?

சென்னை , ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பலகட்ட விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி…

பத்மாவதி படத்தை வெளியிட வேண்டும்: நானா படேகர்

கோவா, பத்மாவதி திரைப்படத்துக்கு நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச அரசோ, படம் தங்களது மாநிலத்தில் வெளியிடவே தடை விதித்துள்ளது. இயக்குனர்…

தொண்டர்கள் உணர்வைத்தான் பிரதிபலித்துள்ளேன்… தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி

சென்னை, அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன், தனது டுவிட்டர் பதவில், அணிகள் இணைந்தாலும், மனசு இணையவில்லை…

கற்பழிப்பு.. சீமான் பேசியது என்ன?:  நாம் தமிழர் கட்சி விளக்கம்

“”நான் பிரபாகரனின் இடத்திலிருந்திருந்தால் சிங்கள பெண்களின் முலைகளை அறுத்திருப்பேன், அவர்களைக் கற்பழித்திருப்பேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ, சமூகவலைதளங்கலில் வைரலாகி…

சாதிப்பாகுபாடா.. ?  பெரியார் – அம்பேத்கர் தொண்டர்களை அணுகுங்கள்!: மாணவர்களுக்கு நடிகர் சத்யராஜ் ஆலோசனை

“சாதிப்பாகுபாட்டால் மாணவர் தற்கொலை!”: சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலைக்கு நீதி வேண்டி நடந்த கண்டன கூட்டம் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்றது. சென்னை எழும்பூரில்…

நீதிமன்ற நடவடிக்கைகள் வீடியோ பதிவு: என்ன சொல்கிறது உச்சநீதி மன்றம்?

டில்லி, நீதிமன்ற நடவடிக்கைகளை சிசிடிடிவ காமிரா மூலம் வீடியோவாக பதிவு செய்வதில், நீதி மன்றத்துக்கு ஆட்சேபம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. நாட்டில் உள்ள…

உள்ளாட்சி தேர்தல்: உ.பி.யில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

லக்னோ, உ.பி.யில் உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாக்கை பதிவு செய்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி…

இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை!; ஃபைனான்சியர் அன்பு மிரட்டல் காரணமா?

சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயது 40 பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார்,…