சமூக பணிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி… ஏர்டெல் அறிவிப்பு!!
டில்லி: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமுதாய தொண்டு பணிகளுக்கு குழும சொத்துக்களில் இருந்து 10 சதவீதத்தை ஒதுக்க உறுதியளித்துள்ளது. இதன் மதிப்பு…
டில்லி: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமுதாய தொண்டு பணிகளுக்கு குழும சொத்துக்களில் இருந்து 10 சதவீதத்தை ஒதுக்க உறுதியளித்துள்ளது. இதன் மதிப்பு…
டில்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இல்லாமல் இந்தியாவில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய ஐபோனை அறிமுகம் செய்யும் என்று முன்பு…
நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி. லெனினின் மனைவியான எழுத்தாளர் பிரதீபா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 37. முகநூலில் மிகத் தீவிரமாக சமூக,…
டில்லி: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ் உளவு பார்த்தாக குற்றம்சாட்டி அவரை பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில்…
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த குவாக்கோரெலி சைமண்ட்ஸ் என்ற உயர்கல்வி ஆய்வு நிறுவனம் பிரிக்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10…
டில்லி: நாட்டில் உள்ள லட்சகணக்கான ஏழை மக்களுக்கு இலவச மருந்து மற்றும் தடுப்பூசிகளை வழங்கும் வகையில் தேசிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப்பெரிய சுகாதார…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில்உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மீரட் மாநகராட்சி தேர்தல் வாக்குபதிவின் போது ஒரு வாக்குசாவடியில் உள்ள எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும்…
லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் கோஷ்டி பூசல்…
பாக்பாத் உ பி யில் மூன்று இஸ்லாமிய மத போதகர்கள் ரெயிலினுள் தாக்கப்பட்டுள்ளனர் பா ஜ க ஆளும் உ பி மாநிலம் பாக்பாத் மாவட்டம் அகேதா…
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள…