Month: November 2017

அன்புவை வைத்து “துணை”யை வளைக்க பலே திட்டம்?

நியூஸ்பாண்ட்: அட.. நியூஸ்பாண்ட் அலைபேசினார். “ஆச்சரியமாக இருக்கிறதே.. எங்களை எல்லாம் நினைவிருக்கிறதா?” என்றோம். சிரித்தவர், “மறந்தால்தானே நினைப்பதற்கு? அன்புச்செழியனை கண்டுபிடித்துவிட்டார்களா, காவல்துறையினர்?” என்றார். “கிண்டலா.. செய்திகளை முந்தித்தருவது…

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓ.பி.எஸ். மற்றும் வித்யாசாகர்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும்! : நந்தினி மனு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பி.எஸ். மற்றும் வித்யாசாகர்ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மது ஒழிப்பு போராளி நந்தினி மனு அளித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர்…

 நினைவு தினம்:  யார் இந்த பிடல் காஸ்ட்ரோ?

நெட்டிசன்: ஞான சேனா (Cena Cena) அவர்களின் முகநூல் பதிவு: ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு…

அசோக்குமார் தற்கொலை: சசிகுமாருக்கு ஆறுதல் தெரிவித்த சீனுராமசாமி

சசிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகியுமான அசோக் குமார், “சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டினார்” என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது…

இயக்குநர் பாலா – நடிகை ஜோதிகா மீது வழக்கு!

பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள “நாச்சியார்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்திலும், டீசரிலும் ஆபாச வார்த்தைகள் அல்லது வன்முறைக் காட்சிகளை வைத்து, பரபரப்பை ஏற்படுத்துவது பாலாவின்…

மோடியின் சொந்த ஊர் பெண்களின் கோரிக்கை என்ன தெரியுமா…?

வாத்நகர்: 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றவுடன் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதற்காக தீவிர பிரச்சாரத்தையும் மத்திய அரசு மேற்கொண்டது. தற்போது சட்டமன்ற தேர்தல்…

பாகிஸ்தானில் கோயில் குளத்தை தண்ணீர் ஊற்றி நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: வறண்டு கிடக்கும் இந்து கோயில் குளத்தை ஒருவாரத்துக்குள் தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாகாணம்…

ரோஹிங்கயாக்களை திரும்பப் பெற மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்!!

டாக்கா: வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளைத் திரும்பப் பெறுவது குறித்து மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மியான்மரின் ரெகைன் மாகாணத்தில் ராணுவம் மற்றும்…

ஹபீஸ் சயீதை உடனடியாக கைது செய்ய வேண்டும்!! பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன்: மும்பையில் 2008ம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானின் ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் இருந்து…