Month: November 2017

திருவாங்கூர் தேவஸ்தான ஊழல் :  முன்னாள் தலைவர் மீது விசாரணை

திருவனந்தபுரம் கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சர் திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் ஊழல் குறித்து விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார். திருவாங்கூர் தேவஸ்தான போர்டில் முன்னாள் தலைவராக இருந்தவர்…

பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டெமி லீ தேர்வு

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் கொலம்பியா…

பாகிஸ்தான் இஸ்லாமிய மதவாதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் மூன்று வாரங்களாக நடத்திய போராட்டத்தை நிறுத்திக்கொள்ள இஸ்லாமிய மதவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய சட்ட அமைச்சகம் மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்பு உறுதிமொழியில் சில…

டெண்டர் வழங்க கமிஷன் கேட்ட பெண் எம்.எல்.ஏ.?: வைரலாகும் ஆடியோ..

கோவில் பராமரிப்புப் பணிகளுக்கான டெண்டர் எடுப்பதற்கு, தன்னை வந்து பார்க்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல் ஏ பரமேஸ்வரி கூறியதாக தொலைபேசி உரையாடல் ஒன்று சமுக…

அரசு மருத்துவமனை நர்சுகள் போராட்டம்: தமிழகம் முழுவதும் மருத்துவ பணி பாதிப்பு

சென்னை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக தமிழகம்…

குமுறும் எரிமலை : பாலித் தீவின் விமான நிலையம் மூடல்

ஜகர்தா இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவில் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவில் கரங்கேசம் பகுதியில் உள்ள சுலிக் கிராமாத்தில்…

பந்தளம் ராணி மறைவு: சபரிமலையில் அய்யப்பன் திருவாபரண தரிசனம் ரத்து!

சபரிமலை, கேரளாவில் உள்ள பந்தளம் அரண்மனை ராணி காலமானதை தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் திருவாபரண தரினம் 11 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால்,…

போப் ஆண்டவரை இந்தியா அழைக்கவில்லை!: வாட்டிகன் வருத்தம்

வாடிகன் தெற்கு ஆசிய நாடுகளுக்கு வரும் போப் ஆண்டவர் இந்திய அரசு அழைக்காததால் இந்தியாவுக்கு வரமாட்டார் என வாடிகன் தெரிவித்துள்ளது. அனைத்து உலக கத்தோலிக்க கிறித்துவர்களுக்கு தலைமை…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல்…