கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது வழக்கு!
அமிர்தசரஸ் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது குடும்ப வன்முறை வழக்கௌ ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் யுவராஜ் சிங். ஆல்ரவுண்டரான…
அமிர்தசரஸ் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மீது குடும்ப வன்முறை வழக்கௌ ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற வீரர் யுவராஜ் சிங். ஆல்ரவுண்டரான…
டில்லி: தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகின்றனர், இது தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வேதனை தெரிவித்துள்ளார்.…
காபூல் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் மாநிலத்தில் தாலிபன் தாக்குதலில் 41 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர் ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…
சென்னை: சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சோப்பு தொழிற்சாலையின் குடோனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தாம்பரம், மறைமலைநகர்,…
தெலங்கானா, இந்து ஆலயங்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் சன்மானமும், ஒரு லட்சம் நிரந்த வைப்புநிதியும் வழங்கப்படும் என தெலுங்கானா…
சென்னை நடிகை கஸ்தூரி விஜய்க்கு ஆதரவாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலங்களாக அரசியல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை நடிகை கஸ்தூரி…
சென்னை, நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கமல்மீது நடவடிக்கை எடுக்க கோரி…
டில்லி உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகளின் மைக்குகளை புதிப்பிக்க ரூ.91.91 லட்சம் செலவானதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஒரு மைக்…
முருகனின் அறுபடை வீடுகளில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை ( 20ந்தேதி) தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழா 20ந்தேதி முதல் 26ந்தேதி…
கொல்கத்தா, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயைணப்பு துறையினர் போராடி…