திப்புசுல்தான் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் மீது புகார்!! வாரிசு முடிவு
பெங்களூரு: திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி, கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த…
பெங்களூரு: திப்பு சுல்தானை பாலியல் பலாத்கார வாதி, கொலையாளி என்று கூறிய மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த…
சென்னை, தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் நன்றியுள்ள ஜீவனான நாயை மெரினா கடற்கரையில் யாரோ மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. தற்போது 3…
டில்லி, குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய…
சென்னை, நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையாக காணமாக 4 பேர் தீக்குளித்தனர். இதில் 3 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும்…
சென்னை, ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளனின் பரோல் மேலும் தமிழக அரசு நீட்டிக்காத நிலையில் அவர் மீண்டும் சிறைக்கு புறப்பட்டார். கடந்த இரண்டு மாதமாக பரோலில்…
புதுச்சேரி, ஆய்வு என்று கூறி பல பகுதிகளுக்கு செல்லும் கவர்னர் கிரண்பேடி மக்களை ஏமாற்றுகிறார் என்று நெடுங்காடி தொகுதி பெண் எம்எல்ஏ குற்றம் சாட்டி உள்ளார். புதுச்சேரியில்…
சென்னை, டிடிவி தினகரன் பேச்சு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், ‘நாங்கள் அத்தை இல்லை… மாமா’ என ஓபிஎஸ் கிண்டலாக பதில் கூறினார். தமிழகத்தில்…
இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (24/10/2017) – II 1. மத்திய சாலைத்துறை அமைச்சகத்தின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…
சென்னை, தமிழகத்தில் பேனர்கள் வைக்க எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அதில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர்களில் பயன்படுத்த தடை விதித்து…
பெங்களூரு, முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தெல்கி சிகிச்சை பலனின்றி…