ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு ஆள் பிடித்தவர் கேரளாவில் கைது
கண்ணூர் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்த்தமைக்காக இரு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ எஸ்) அமைப்பு உலகெங்கும் பல…
கண்ணூர் ஐ எஸ் தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்த்தமைக்காக இரு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ எஸ்) அமைப்பு உலகெங்கும் பல…
டில்லி மத்திய அரசு மக்களை அனத்து திட்டங்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க நிர்பந்தப் படுத்துகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குடிமக்களின்…
மும்பை மோடி அலை மங்கி வருவதாக சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார். பா ஜ க வின் தோழமைக் கட்சிகளில் ஒன்று சிவசேனா.…
டில்லி: பணமதிப்பிழப்பை எதிர்கொள்ள வங்கிகளுக்கு கூடுதலாக அவகாசம் வழங்கியிருக்க வேண்டும் என்று எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ.யில் முதல்…
டில்லி: பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு இருந்தபோதும், அவருக்கு சிறிய இதயம் தான் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். டில்லியில் தொழில்துறை அமைப்பு சார்பில்…
கொல்கத்தா: ‘‘இந்தியா கால்பந்து நாடு ’’ என்று சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (ஃபிஃபா) தலைவர் கியானி இன்பஃபன்டினோ அறிவித்துள்ளார். ஃபிஃபா கவுன்சில் கூட்டம் மற்றும் ஃபிஃபா…
டில்லி: உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான சிந்தனையின் வெளிப்பாடாக தான் ராஜஸ்தான் அரசு புதிய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். நீதிபதிகள்,…
ராஞ்சி: ஆதார் இணைக்காத குடும்பத்துக்கு ரேசன் பொருட்களை வழங்காததால் முதியவர் பட்டினியால் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டம் மோகன்பூர் அருகே பகவான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மராண்டி…
மும்பை: குஜராத்தில் பிரதமர் மோடி செல்வாக்கை இழந்துவிட்டார் என்று ராஜ் தாக்கரே கூறினார். இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில்,…
மும்பை மும்பை பெஹ்ராம்படா ரெயில் நிலையத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்படுள்ளது. மும்பை பாந்த்ரா அருகே உள்ளது பெஹ்ராம்படா ரெயில் நிலையம் இங்கு இன்று…