Month: October 2017

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி

சென்னை: அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இருக்கைக்கு தேவையான ரூ.33 கோடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு…

5மணி நேர இழுபறி முடிவு: தேவர் தங்கக் கவசம் மதுரை ஆட்சியரிடம் ஒப்படைப்பு

மதுரை: தேவர் குருபூஜைக்கான தங்கக் கவசத்தை மதுரை ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இழுபறி முடிவுக்கு வந்தது.…

பேனர்: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம்! தமிழிசை

திருச்சி, தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதி வைத்திய நாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த…

பேனர் வைக்க தடை: சென்னை மாநகராட்சியின் மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி

சென்னை, உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வைத்தியநாதன் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தார். இது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பேனர் விவகாரம்: தடையை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை, பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்க தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.…

டில்லி பல்கலைக்கழகத்தில் “தமிழ் மாணவர் சங்கம்” தொடங்கி வைத்த வாழப்பாடியார்

நெட்டிசன்: Gowtham Palanivel முகநூல் பதிவு டில்லி பல்கலைக்கழகத்தில் இன்னும் இருக்கிறது ” தமிழ் மாணவர் சங்கம்” 90களின் மத்தியில் ஒடிசா மாணவர் ஒருவர், தமிழக மாணவர்…

தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்ற ராகுல் காந்தி : முழு விவரம்

டில்லி ராகுல் காந்தி பிளாக் பெல்ட் பெற்றதாகக் கூறிய தற்காப்புக் கலையான ஐக்கிடோ பற்றிய முழு விவரங்கள் இதோ : சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி…

ஒரு லட்சம் ஏழைகளுக்கு வீடுகள்! சித்தராமையா

பெங்களூரு, கர்நாடகாவில் ஒரு லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூரு சட்டமன்ற கட்டிட 60வது ஆண்டு…

கர்னாடகா தொடர் கொலையாளி ”சயனைட் மோகன்” ஒரு வழக்கில் விடுதலை!

பெங்களூரு பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக தண்டனைகள் பெற்றுள்ள சயனைடு மோகனுக்கு ஒரு வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு பேருந்து…

அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் எத்தனை? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

டில்லி, இந்த ஆண்டு எத்தனை அரசு அதிகாரிகள்மீது ஊழல் புகார்கள் பதியப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மீதான…