Month: October 2017

பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் வங்கிகளுக்கு ஏன் மறுமுதலீடு?!! ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்றால் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டம் மற்றும் வங்கிகளுக்கு மறு முதலீடு ஆகியவற்றை மத்திய…

மாற்றுத் திறனாளி முதியவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உச்சநீதிமன்றத்தில் அலைக்கழிப்பு!!

டில்லி: விபத்து இழப்பீடு வழக்கில் முதியவர் சக்கர நாற்காலியில் வந்து உச்சநீதிமன்றத்தி நேரில் ஆஜரான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.þ இது குறித்து உச்சநீதிமன்ற வக்கீல் நமீத்…

தாஜ்மஹால், திப்புசுல்தான் எல்லாம் இருக்கட்டும்..   பிரச்சினைகளைக் கவனிங்க!  பிரகாஷ் ராஜ் 

விவசாயிகள் நலன் குறித்து கவலைப்படாமல் திப்பு சுல்தான், தாஜ்மஹால் வரலாற்றை தோண்டி எடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அரசியல்வாதிகளை நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தி உள்ளார்.…

நவீன கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்கிறது கத்தார்!!

தோஹா: லெபனான், பக்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ‘கஃபாலா சிஸ்டம் என்ற நடைமுறை உள்ளது.…

சவுதியில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை

ரியாத்: ஒரு நாட்டில் யார் குடிமகனாக வேண்டும்?, ஆக கூடாது என்று கேள்வி கேட்டால் உடனடியாக பதிலளித்துவிடலாம். ஆனால், சவுதியில் தற்போது வழங்கப்பட்டுள்ள ஒரு குடியுரிமை பெரும்…

மலேரியா நோயைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்

“டெங்கு’ போலவே மக்களை அச்சுறுத்தும் ஒரு நோய், மலேரியா. இதைக் கண்டறிய சோதனைகள் பல இருக்கின்றன. ஆனால் பரிசோதனை மையங்களில் சோதிக்க இருநூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய்…

பா.ம.கவும் பீச் குதிரையும் ஒன்னு!: கலாய்க்கும் நெட்டிசன்கள்

பொதுவாக, பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ட்விட்கள் பலராலும் கவனிக்கப்படும். தகவல்களின் அடிப்படையில் அவை இருப்பதோடு கிண்டலாகவும் இருக்கும். அதே நேரம் அவ்வப்போது அவரது பதிவுகள் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதும்…

பசுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டி:  தனி ஆப் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.

பசுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டியை அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்., இதற்காக தனி ஆப் ஒன்றையம் வெளியிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான, “பசுப்பாதுகாப்பு அமைப்பு” இந்த போட்டியை…

ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்!: அமைச்சர் செல்லூர் ராஜூ  பேட்டி

சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய அரசு, மானியத்தை நிறுத்தியதே காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேசன் சர்க்கரை…

கோவையில் பரபரப்பு: கடன் கொடுத்தவர் தீக்குளிக்க முயற்சி!

கோவை, கொடுத்த கடனை கேட்டதற்கு, கந்துவட்டி என்று புகார் கூறுவேன் என மிரட்டியதால் பணம் கொடுத்தவர் இன்று காலை கோவை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் மகனுடன் தீக்குளிக்க…