பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசு வாட் வரியைக் குறைக்க வேண்டும் : அருண் ஜெட்லி…
டில்லி பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சர்…
டில்லி பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அமைச்சர்…
சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இதன் காரணமாக இரு அணியினரிடமும் பரபரப்பு…
சென்னை, தமிழகத்தில் பிரான்ஸ் தூதரகம் சென்னையில் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை பிரான்ஸ் தூதரகம் கிடையாது. பிரான்ஸ் விசா…
கோரக்பூர் கோரக்பூர் மருத்துவமனைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்படும் என ம பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறியுள்ளார். கடந்த…
டில்லி, போதிய ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வருவதால்,…
பிர்மிங்ஹாம், பிரிட்டன் பாகிஸ்தான் பெண் போராளி மலாலா ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு நேற்று பல்கலைக்கழகம் படிக்க இடம் கொடுத்துள்ளது. மலாலா பாகிஸ்தானை சேர்ந்த நோபல்…
சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தம் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க தடை இல்லை என்றும், அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்குமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தமிழக…
டில்லி, புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த புதிய நோட்டு வெளியிடப்படும் என மத்திய அரசு…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வசித்து வந்த அவரது போயஸ் தோட்டத்து வீடு…
டில்லி இந்தியாவில் அதிக நன்கொடையாக ரூ 956.77 கோடிகள் வாங்கியுள்ள நிலையில் அதில் ரூ 705.81 கோடி மட்டும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் இருந்து பெற்றுள்ளது. மீதத் தொகை…