Month: April 2017

அதிமுக அரசைக் கலைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானதால் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். வருமான வரித்துறையிடம் அதற்கான ஆதாரம் இருக்குமானால், தமிழக அரசை கலைக்க…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது: அதிரடிச் சட்டத்தை அமல்படுத்த அஸ்ஸாம் அரசு பரிசீலனை

Married too young or have more than 2 kids? Don’t hope for a govt job in Assam சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயதுக்கு…

தமிழகஅரசை முடக்கி வைக்க, டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் கோரிக்கை!

சென்னை, தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகரில்…

15நாளுக்கு ஒருமுறை மட்டுமே சசிகலாவை பார்க்க அனுமதி! கர்நாடக அரசு கிடுக்கிபிடி!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: எகிப்தில் நெருக்கடி நிலை பிரகடனம்

Egypt President Sisi declares 3-month state of emergency எகிப்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக மூன்று மாதங்களுக்கு நெருக்கடி நிலையை அறிவித்தார் அந்நாட்டு…

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தரப்பட்ட பணம் பிளாக்கா? ஒயிட்டா? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உறுதியான காரணத்தால் தேர்தலை ரத்து செய்து அறிவித்து உள்ளது. ஆர்.கே.நகருக்கு இன்னும் இரண்டு நாளில் ( 12ந்…

வைகுண்டராஜனுக்கு அடுத்த இடி: நெல்லை வி.வி.டவருக்கு கலெக்டர் சீல்!

நெல்லை: அனுமதியின்றி கட்டப்பட்டதாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள விவிமினரல் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடம் இன்று நெல்லை கலெக்டர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை அருகே உள்ள முருகன்குறிச்சி…

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமானவரித்துறை இன்று விசாரணை! கைது செய்யப்படுவாரா?

சென்னை, கடந்த 7ந்தேதி நடைபெற்ற அதிரடி ரெய்டு எதிரொலியான நடிகர் சரத்குமார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் இன்று வருமான வரித்துறையினர் விசாரணை செய்கின்றனர். சென்னை,…

காஷ்மீர்: எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், காஷ்மீரில் எல்லை பகுதி வாயிலாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டனர்.…