அராஜக ஏடிஎஸ்பி பாண்டியராஜன்மீது விசாரணை! தமிழக அரசு
திருப்பூர், திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் அரது புதிதாக மதுக்கடை அமைத்தது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். அதையடுத்து மதுக்கடையை மூட தமிழக அரசு…
திருப்பூர், திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரத்தில் அரது புதிதாக மதுக்கடை அமைத்தது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடினர். அதையடுத்து மதுக்கடையை மூட தமிழக அரசு…
டில்லி, பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்றோடு நிறைவு பெற்றது. அதையடுத்து இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்…
டில்லி. நாட்டில் தங்கம் விலை தினசரி மாறி வருவதுபோல பெட்ரோல் விலையிலும் தினசரி மாற்றம் செய்ய பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா…
ஈரோடு டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்து போராடியவர்களை கடுமையாக தாக்கிய டி.எஸ்.பி. பாண்டியராஜனை கண்டித்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தனது முகநூல் பக்கத்தில், நடிகர்…
கொல்கத்தா, மம்தா பானர்ஜி குறித்து வன்முறை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாஜக நிர்வாகிக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் அனுமன்…
ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-2 திருமிகு. இராமசாமி – திருமதி. சின்னத் தாயம்மாள் பெற்றோர்களால், ஞான தேசிகன் என்னும் பொருத்தமான பெயர்…
மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் . 1. WhatsApp – புலனம் 2. youtube – வலையொளி 3. Instagram…
சென்னை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை மரணத்திற்கான இழப்பீடு தொகை 20 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி…
மும்பை, எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் எமான். இவருக்கு 11 வயதாகும்போது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். 25 ஆண்டுகள் படுக்கையிலேயே…
சென்னை: நெடுஞ்சாலை ஓரங்களில்.. அதாவது.. 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3…