வெள்ள பாதிப்பை தடுக்க, நீங்களும் கையெழுத்திடுங்கள்
சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.…
லண்டன்: தென் ஆப்ரிக்காவில் ஒவ்வொரு 26 நொடிக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி பலாத்காரப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா.வுக்கான சிறப்பு அறிக்கையாளர் துப்ரவ்கா சைமனோவிக், ‘பெண்களுக்கு…
சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று வெளியிட்டார். செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி…
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியைச் சேர்ந்த விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்று…
நிமிர் பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் அகப்பட கை அகட்டி என் கைபிடித்து விரிந்த நெஞ்சிலனைத்து உச்சி முகர்ந்து பரந்த தோள் வளைத்து அன்பு முகம் என்…
நேற்று சர்வதேச வேட்டி தினம். சமூகவலைதங்களில் ஆளாளுக்கு வேட்டி கட்டி படம் போட்டு அசத்திட்டாங்க. ஆனால் வேட்டி என்றதும் நினைவுகூறப்படவேண்டியவர் நடிகர் ராஜ்கிரன்தான். ராமராஜனும் வேட்டி ஸ்பெஷல்தான்…
சரோஜாதேவி பிறந்தநாள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான சரோஜாதேவி பிறந்தநாள் இன்று. கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், சுமார் ஐம்பதாண்டு காலமாக இருநூறு படங்களுக்கு மேல்…
தன் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என சான்று அளிக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில்…
திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22 அங்கண் மாஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்…