டெல்லி
இன்று உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்க்கும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறி ஜனாதிபதி திரவுபதி முர்மு இதற்கு அளித்தார். ஜனாதிபதியின் ஒப்புதலை தொடர்ந்து அது சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
அவ்வரிசையில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு adஇந்த மனுக்களை இன்று (புதன்கிழமை) உள்ளது.