சென்னை

ன்று தமிழக மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்படுள்ளது.

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது .

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன், மின்விநியோகம் கொடுக்கப்படும்.

ஆகவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.