டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 261 பேர், மற்றும் டில்லியில் 425 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,92,269 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,185 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 125 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,83,506 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 1,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,44,489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 10,945 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 257 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,31,056 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 2,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.