தஞ்சாவூர்
வேத கோஷங்களுடன் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விமர்சையாக நடந்தது.

சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு இன்று நடந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று சுமார் 9.25 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்துள்ளது.
சிவாசாரியார்கள் கும்பத்தின் மீது புனித நீரால் குடமுழுக்கு நடத்துவதை பக்தர்கள் கண்டு தரிசித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடமுழுக்கு நேர்த்தில் கருடன் வானில் வட்டமிட்டது குறிப்பிடத்தக்கதாகும்
Patrikai.com official YouTube Channel